468
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத...

492
சென்னையில் மாணவியை கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலை செய்ததாக இளைஞருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மதுரவா...

502
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் ஆகியவை பூந்தமல்லி...

517
அரசுப் பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்றது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, அவரது மகள் மிஸா பார்தி, தொழிலதிபர் அமித் கத்யால் உள்ளிட்டோர் பிப்ரவரி 9-ஆம் தேதி நேரில் ஆஜராக சிறப்...

1512
தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைத்துறை இயக்குனருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப...

2829
நீதிமன்றம் தடையில்லை என்று கூறி ஐந்தரை மாதம் ஆகியும் இதுவரை வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கூறி உள்ள பா.ம.க தலைவர் அன்புமணி தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக்...

6258
சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் ஏழு பெண்கள் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந...



BIG STORY